2020 - 2030 நிலையான பொருளாதார இலக்குகளின் கீழ் முக்கியமானவை என அடையாளம் காணப்பட்ட மேலே குறிப்பிடப்பட்டுள்ள வகையிலான தடுப்பூசிகளுடன் தொடர்பான புதிய கண்டுபிடிப்புக்களுக்காக ஆக்கவுரிமை அனுமதிப்பத்திரங்களை வழங்கும் அதிகாரம் பெற்ற நிறுவனம் என்ற வகையில் தேசிய புலமைச் சொத்து அலுவலகம், தடுப்பூசிகளுடன் தொடர்பான புதிய கண்டுபிடிப்புக்களுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை நாட்டின் கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அது தொடர்பான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு இத்தால் அழைப்பு விடுக்கின்றது.

சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்டுள்ள ஆக்கவுரிமைக்கான பிரமாணங்களை திருப்திப்படுத்தியுள்ள விண்ணப்பங்களுக்கான ஆக்கவுரிமை அனுமதிப்பத்திரங்கள் உரிய பரீட்சிப்பிற்கிணங்க முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சமீபத்திய செய்திகள்